Neer Sonnal - நீர் சொன்னால் :- MohanChinnasamy I John Jebaraj - Christking - Lyrics

    Neer Sonnal - நீர் சொன்னால் :- MohanChinnasamy I John Jebaraj



    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்

    பெலவீனென்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான் -2

    பாவி என்றென்னை தள்ளாமல்
    பாசத்தால் என்னை அணைத்தவரே
    பரியாசமும் பசிதாகமும்
    உம்மைவிட்டு என்னை பிரிக்காதே
    -பெலவீனென்று

    மெய் தேவா உம்மன்பை காட்டவே
    சொந்த ஜீவனைத் தந்தீரைய்யா
    உந்தன் மார்பிலே தினம் சாய்ந்துதான்
    முத்தமிட்டு இளைப்பாருவேன்
    -பெலவீனென்று

    உம்மை ஆராதிப்பேன் -2
    உம்மை துதித்திடுவேன்
    என்றும் உயர்த்திடுவேன்


    NeerSonnal ellam aagum
    Um sollalal en jeevan vazhum
    Um kangal ennai thaedum
    Naan udainthal um ullam vaadum
    Um kirubaiyim Um vaarthaiyum
    Endhan vaazhvai thaangum

    Belaveenendru sollamal Belavaanenbaen naan
    Sugaveenanendu sollamal
    Sugavaanbaen naan -2

    1.Paavi yendennai thallamal
    Paasathal ennai anaiththavarey
    Pariyasamamum pasithaagamamum
    Ummai vittu ennai pirikaadhey -2
    -Belaveenendru

    2.Meideva um anbai kaattavey
    Sondha jeevanai thandheeraiyya
    Um maarbhiley dinam saindhuthaan
    Muthammittu izhaippaaruvaen
    -Belaveenendru

    Ummai Aaradhippaen -2
    Ummai Thudhithuduvaen
    Endrum uyarthuduvaen



    Neer Sonnal - நீர் சொன்னால் :- MohanChinnasamy I John Jebaraj Neer Sonnal - நீர் சொன்னால் :- MohanChinnasamy I John Jebaraj Reviewed by Christking on October 28, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.