Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham - Christking - Lyrics

Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham



பல்லவி
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2

சரணம் I
அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்

சரணம் II
இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்


English


Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham Reviewed by Christking on November 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.