Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா ! - Christking - Lyrics

    Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !


    ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் — புகழ்

    1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் — புகழ்

    2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
    தயவுடன் யேசு தற்காத்ததினால் — புகழ்

    3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
    பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத்
    தரைதனில் குறைதணித் தாற்றியதால் — புகழ்


    Aananthamae ! Jeyaa ! Jeyaa !
    Akamakilnthanaivarum Paadiduvom

    Njaanaratchakar Naathar Namai -intha
    Naalvarai Njaalamathinil Kaaththaar — Pukal
    1. Sangu Kanam , Valar Sengalarasivai
    Thalaraathula Kiristhaanavaraam
    Engal Ratchakaraesu Namai -veku
    Irakkang Kirupaiyudan Ratchiththathaal — Pukal

    2. Munthu Varudamathanil Manudaril Veku
    Mosakasthikal Thanilaeyulala
    Thanthu Namakkuyirutaiyunavum – Veku
    Thayavudan Yaesu Tharkaaththathinaal — Pukal

    3. Panjampasikkum Pattayaththukkum Vekukodum
    Paal Kollainnoy Vishathoshaththirkum
    Thanjaratchakar Thavirththu Namai -ith
    Tharaithanil Kuraithannith Thaattiyathaal — Pukal

    Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !  Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா ! Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.