Aaththuma Aathaayam Seypavarkal! - ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்! - Christking - Lyrics

    Aaththuma Aathaayam Seypavarkal! - ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!


    ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
    ஞானவான்கள் என்றார் .. இயேசு
    ஞானவான்கள் என்றார்

    1.பாவத்தில் வந்த சாபமெனும்
    வேதனை சுமந்தலைவோர்
    இயேசுவில் விடுதலை பெற்றக்கொள்ளும்
    வழிதனை சொல்லிடுவோம் நாம்

    2.உலகத்தார் செய்த பாவங்களை
    இயேசுவோ எண்ணவில்லை
    எல்லோரும் தன்னோடு நண்பர்களாய்
    அன்போடு ஏற்றுக்கொண்டார்

    3.அற்ப உலக செல்வத்தினால்
    சிநேகிதர் சேர்த்திடுவோம்
    நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்
    பரத்தில் சேர்த்து வைப்போம்


    Aaththuma Aathaayam Seypavarkal!
    Njaanavaankal Entar .. Yesu
    Njaanavaankal Entar

    1.paavaththil Vantha Saapamenum
    Vaethanai Sumanthalaivor
    Yesuvil Viduthalai Pettakkollum
    Valithanai Solliduvom Naam

    2.ulakaththaar Seytha Paavangalai
    Yesuvo Ennnavillai
    Ellorum Thannodu Nannparkalaay
    Anpodu Aettukkonndaar

    3.arpa Ulaka Selvaththinaal
    Sinaekithar Serththiduvom
    Niththiyam Vanthettum Pokkishamaay
    Paraththil Serththu Vaippom

    Aaththuma Aathaayam Seypavarkal! - ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்! Aaththuma Aathaayam Seypavarkal! - ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்! Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.