Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - Christking - Lyrics

    Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே


    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    இப்போ வாரும் இறங்கி வாரும்
    எங்கள் மத்தியிலே

    1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
    பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

    2. பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
    என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

    3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
    ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

    4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
    ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்தில்

    5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
    எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே


    Aaviyaanavarae Anpin Aaviyaanavarae
    Ippo Vaarum Irangi Vaarum
    Engal Maththiyilae

    1. Ulaiyaana Settinintu Thookki Eduththavarae
    Paavam Kaluvi Thooymaiyaakkum Intha Vaelaiyilae

    2. Pathmu Theevinilae Pakthanai Thaettineerae
    Ennaiyum Thaetti Aatta Vaarum Intha Vaelaiyilae

    3. Seenaay Malaiyinilae Irangi Vanthavarae
    Aathmaa Thaakam Theerkka Vaarum Intha Vaelaiyilae

    4. Naesarin Maarpinilae Inithaay Saaynthidavae
    Aekkamutten Virumpi Vanthaen Unthan Paathaththil

    5. Aaviyin Varangalinaal Ennaiyum Nirappidumae
    Elunthu Jolikka Ennnney Oottum Intha Vaelaiyilae

    Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.