Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை - Christking - Lyrics

    Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை


    1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
    ஆசையவரென்னாத்துமாவிற்கே
    ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
    ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் வேறெங்குமில்லையே

    2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
    தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
    தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
    தாபரமும் நல்ல நாதனுமென்றார்

    3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
    கிருபையும் வெளியாகினதே
    நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
    ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

    4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
    தப்பறு தேசின் கிரீடமாகவே
    அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
    ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

    5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
    ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
    சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
    ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்


    1. Aananthamaaka Anparaip Paaduvaen
    Aasaiyavarennaaththumaavirkae
    Aaseekalarulum Aananthananthamaay
    Aanndavar Yesupol Aarumillaiyae

    Yesuvallaal Yesuvallaal
    Inpam Ikaththil Vaerangumillaiyae
    Yesuvallaal Yesuvallaal
    Inpam Vaerangumillaiyae

    2. Thanthai Thaayum Unsonthamaanorkalum
    Thallitinum Naan Thalliduvaeno
    Thaangiduvaen en Neethiyin Karaththaal
    Thaaparamum Nalla Naathanumentar

    3. Kiristhu Yesu Pirasannamaakavae
    Kirupaiyum Veliyaakinathae
    Neekkiyae Saavinai Narsuviseshaththaar
    Jeevan Aliyaamai Veliyaakkinaal

    4. Oppillaatha Makimai Nampikkai Santhoshamum
    Thappatru Thaesin Kireedamaakavae
    Apposthalar Tham Ooliyaththaalae
    Aathi Visuvaasaththil Valarnthiduvom

    5. Alukaiyin Thaalvil Nadappavarae
    Aalipol Vaanmalai Niraikkumae
    Sernthida Seeyonil Thaevanin Sannithi
    Jeyaththinmael Jeyamatainthiduvom

    Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.