Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில்

    Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில்


    அன்பு கூர்வேன் இன்று உம்மில்
    அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
    நேர்த்தியாய் என்னை மண்ணில்
    காக்கும் அன்பை எண்ணி
    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
    எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

    ஓ என் இதயம் என் ஆத்மா
    என் சிந்தை உந்தன் சொந்தம்
    கல்வாரி மேட்டின் மீதே
    விலை ஈந்தீர் என்னை மீட்க
    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
    எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2


    Anpu Koorvaen Intu Ummil
    Anpu Koorvaen Aathma Naesarae
    Naerththiyaay Ennai Mannnnil
    Kaakkum Anpai Ennnni
    Uyarththi Ummaith Thuthippaen
    Kanam Pannnuvaen Um Naamamathai Naalum
    Enathullam Nanti Mikunthu Ponga - 2

    O en Ithayam en Aathmaa
    En Sinthai Unthan Sontham
    Kalvaari Maettin Meethae
    Vilai Eentheer Ennai Meetka
    Uyarththi Ummaith Thuthippaen
    Kanam Pannnuvaen Um Naamamathai Naalum
    Enathullam Nanti Mikunthu Ponga - 2

    Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.