Enakken Ini Payame - எனக்கேன் இனி பயமே - Christking - Lyrics

    Enakken Ini Payame - எனக்கேன் இனி பயமே


    எனக்கேன் இனி பயமே
    எந்தன் இயேசு என் துணையே
    என் துன்ப நேரத்திலே
    இயேசுவே என்னோடிருப்பார்

    கடந்த வாழ் நாட்களெல்லாம்
    கர்த்தரே என்னை சுமந்தார்
    கண்ணீர் யாவையும் துடைத்தார்

    உண்மையாய் என்னையும் நேசித்தார்
    உள்ளங்கையில் என்னை வரைந்தார்
    அவர் அறியாதொன்றும் வந்ததில்லை
    அவரையே சார்ந்து கொண்டேன்

    கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
    கிருபை சமாதானம் ஈந்தார்
    விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
    விரும்பி என்னை அணைத்தார்

    யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்
    யோர்தான் நதி புரண்டு வந்தும்
    எலியாவின் தேவன் என் ஜெபங்களை
    ஏற்று பதில் அளித்தார்

    இத்தனை அற்புத நன்மைகள்
    கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
    இதுவரை வழிகாட்டி நடத்தினார்
    இன்னமும் காத்திடுவார்

    உலகம் முடியும் வரையும்
    உந்தனோடிருப்பேன் என்றவர்
    மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில்
    மேன்மை பாரட்டுகிறேன்


    Enakkaen Ini Payamae
    Enthan Yesu en Thunnaiyae
    En Thunpa Naeraththilae
    Yesuvae Ennotiruppaar

    Kadantha Vaal Naatkalellaam
    Karththarae Ennai Sumanthaar
    Kannnneer Yaavaiyum Thutaiththaar

    Unnmaiyaay Ennaiyum Naesiththaar
    Ullangaiyil Ennai Varainthaar
    Avar Ariyaathontum Vanthathillai
    Avaraiyae Saarnthu Konntaen

    Karththarotisainthae Nadanthaen
    Kirupai Samaathaanam Eenthaar
    Visuvaasaththaal Naanum Pilaiththathaal
    Virumpi Ennai Annaiththaar

    Yuththangal Thunpangal Santhiththum
    Yorthaan Nathi Puranndu Vanthum
    Eliyaavin Thaevan en Jepangalai
    Aettu Pathil Aliththaar

    Iththanai Arputha Nanmaikal
    Karththar Seythathai Ninaiththiduvaen
    Ithuvarai Valikaatti Nadaththinaar
    Innamum Kaaththiduvaar

    Ulakam Mutiyum Varaiyum
    Unthanotiruppaen Entavar
    Makimaiyil Serppaarae Nampikkaiyil
    Maenmai Paarattukiraen

    Enakken Ini Payame - எனக்கேன் இனி பயமே Enakken Ini Payame - எனக்கேன் இனி பயமே Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.