Enakkothasai Varum Parvatham - எனக்கொத்தாசை வரும் பர்வதம் - Christking - Lyrics

    Enakkothasai Varum Parvatham - எனக்கொத்தாசை வரும் பர்வதம்


    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்

    சரணங்கள்

    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்து
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன் — எனக்

    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே — எனக்

    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
    இராப்பகல் உறங்காரே — எனக்

    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே —எனக்

    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய் —எனக்


    Enakkoththaasai Varum Parvatham Naeraay
    En Kannkalai Aeraduppaen
    Saranangal

    1. Vaanamum Poomiyum Pataiththa
    Valla Thaevanidamirunthu
    Ennnukkadangaa Nanmaikal Varumae
    En Kannkal Aeraduppaen — Enak

    2. Malaikal Peyarnthakantitinum
    Nilaimaari Puviyakantitinum
    Maaridumo Avar Kirupai Ennaalum
    Aaruthal Enakkavarae — Enak

    3. En Kaalaith Thallaada Vottar
    Ennaik Kaakkum Thaevan Urangaar
    Isravaelaik Kaakkum Nal Thaevan
    Iraappakal Urangaarae — Enak

    4. Valappakkaththil Nilal Avarae
    Valuvaamal Kaappavar Avarae
    Sooriyan Pakalil Santhiran Iravil
    Sethappaduththaathae — Enak

    5. Eththeengum Ennai Anukaamal
    Aaththumaavaik Kaakkumen Thaevan
    Pokkaiyum Varaththaiyum Paththiramaaka
    Kaappaarae Ithu Muthalaay — Enak

    Enakkothasai Varum Parvatham - எனக்கொத்தாசை வரும் பர்வதம் Enakkothasai Varum Parvatham - எனக்கொத்தாசை வரும் பர்வதம் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.