Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும் - Christking - Lyrics

    Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும்


    என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
    என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
    எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
    என்னை வளர்த்தவரும் நீர்தானே

    கன்மலையே…. கன்மலையே
    உமக்கே ஆராதனை

    தாயின் அன்பிலும் மேலான அன்பு
    அளவேயில்லாத உண்மையான அன்பு
    எனக்காக அடிக்கப்பட்டார்
    எனக்காக நொறுக்கப்பட்டீர்
    நான் வாழ மரித்தீரே
    எனக்காக உயிர்த்தீரே

    என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
    தந்தவரே-இதற்கு ஈடு இணை
    பூமியிலே இல்லையப்பா
    என் மேல் அன்பு வைத்து
    பரிகாரம் செய்தீரே
    பாவமில்லை மரணமில்லை
    நித்திய ஜீவனை தந்தீரே

    உமக்கு நிகரான தெய்வமொன்றும்
    இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
    ஆண்டவரும் நீர்தானே
    முடிவில்லா இராஜ்யத்தை
    அரசாளும் தெய்வம் நீரே
    கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்
    நித்திய மகிழ்ச்சியே நீர்தானே


    Ennai Jenippiththavarum Neerthaanae
    Ennai Petteduththavarum Neerthaanae
    Enakku Paeru Vachchavarum Neerthaanae
    Ennai Valarththavarum Neerthaanae

    Kanmalaiyae…. Kanmalaiyae
    Umakkae Aaraathanai

    Thaayin Anpilum Maelaana Anpu
    Alavaeyillaatha Unnmaiyaana Anpu
    Enakkaaka Atikkappattar
    Enakkaaka Norukkappattir
    Naan Vaala Mariththeerae
    Enakkaaka Uyirththeerae

    Enmael Kirupai Vaiththu Iratchippai
    Thanthavarae-itharku Eedu Innai
    Poomiyilae Illaiyappaa
    En Mael Anpu Vaiththu
    Parikaaram Seytheerae
    Paavamillai Maranamillai
    Niththiya Jeevanai Thantheerae

    Umakku Nikaraana Theyvamontum
    Illaiyappaa-akila Ulakaththirkum
    Aanndavarum Neerthaanae
    Mutivillaa Iraajyaththai
    Arasaalum Theyvam Neerae
    Kannnneerellaam Thutaiththiduveer
    Niththiya Makilchchiyae Neerthaanae

    Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும் Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.