Idhayam Kozhundhai Eriyum Podhu - Christking - Lyrics

    Idhayam Kozhundhai Eriyum Podhu


    இதயம் கொழுந்தாய் எரியும் போது
    இயேசு என்னை இயக்கிடுவாரே
    இல்லம் அன்பாய் நிறையும் போது
    உன்னத தேவன் பேசிடுவாரே
    எலியா போல எழும்பும் போது
    தேசம் இன்றே மாறியே போகும்
    கலங்கும் மக்கள் கதறும் போது
    கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே

    இயேசு மட்டும் தெய்வம் என்று
    உலக மக்கள் அறிந்திட வேண்டும்
    பாவம் சாபம் யாவும் நீங்க
    பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
    உம்மைப் போல நல்ல தெய்வம்
    யாரும் இல்லை என்றும் இல்லை
    உமக்கு ஒப்பாய் தேவனில்லை
    கர்த்தர் நீரே உன்மை தேவன்

    வானம் பூமி மாறினாலும்
    தேவ வார்த்தை மாறுவதில்லை
    பாதை எல்லாம் வெளிச்சமாகும்
    வழிகள் எல்லாம் தீபங்களாகும்
    வேதம் ஒன்றே வாழ வைக்கும்
    வேதம் உன்னை உயர வைக்கும்
    வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
    பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்


    Ithayam Kolunthaay Eriyum Pothu
    Yesu Ennai Iyakkiduvaarae
    Illam Anpaay Niraiyum Pothu
    Unnatha Thaevan Paesiduvaarae
    Eliyaa Pola Elumpum Pothu
    Thaesam Inte Maariyae Pokum
    Kalangum Makkal Katharum Pothu
    Karththar Thookki Niruththiduvaathae

    Yesu Mattum Theyvam Entu
    Ulaka Makkal Arinthida Vaenndum
    Paavam Saapam Yaavum Neenga
    Parisuththa Iraththam Kaluvida Vaenndum
    Ummaip Pola Nalla Theyvam
    Yaarum Illai Entum Illai
    Umakku Oppaay Thaevanillai
    Karththar Neerae Unmai Thaevan

    Vaanam Poomi Maarinaalum
    Thaeva Vaarththai Maaruvathillai
    Paathai Ellaam Velichchamaakum
    Valikal Ellaam Theepangalaakum
    Vaetham Onte Vaala Vaikkum
    Vaetham Unnai Uyara Vaikkum
    Vallamai Irangum Vallamai Irangum
    Parisuththa Aaviyin Vallamai Irangum

    Idhayam Kozhundhai Eriyum Podhu Idhayam Kozhundhai Eriyum Podhu Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.