Intha Arul Kaalathil - இந்த அருள் காலத்தில் - Christking - Lyrics

    Intha Arul Kaalathil - இந்த அருள் காலத்தில்


    1. இந்த அருள் காலத்தில்
    கர்த்தரே உம் பாதத்தில்
    பணிவோம் முழந்தாளில்

    2. தீர்ப்பு நாள் வருமுன்னே
    எங்கள் பாவம் உணர்ந்தே
    கண்ணீர் சிந்த ஏவுமே

    3. மோட்ச வாசல், இயேசுவே
    பூட்டுமுன் எம் பேரிலே
    தூய ஆவி ஊற்றுமே

    4. உந்தன் ரத்த வேர்வையால்
    செய்த மா மன்றாட்டினால்
    சாகச் சம்மதித்ததால்

    5. சீயோன் நகர்க்காயக் கண்ணீர்
    விட்டதாலும் தேவரீர்
    எங்கள்மேல் இரங்குவீர்

    6. நாங்கள் உம்மைக் காணவே
    அருள் காலம் போமுன்னே
    தஞ்சம் ஈயும் இயேசுவே


    1. Intha Arul Kaalaththil
    Karththarae Um Paathaththil
    Pannivom Mulanthaalil

    2. Theerppu Naal Varumunnae
    Engal Paavam Unarnthae
    Kannnneer Sintha Aevumae

    3. Motcha Vaasal, Yesuvae
    Poottumun Em Paerilae
    Thooya Aavi Oottumae

    4. Unthan Raththa Vaervaiyaal
    Seytha Maa Mantattinaal
    Saakach Sammathiththathaal

    5. Seeyon Nakarkkaayak Kannnneer
    Vittathaalum Thaevareer
    Engalmael Iranguveer

    6. Naangal Ummaik Kaanavae
    Arul Kaalam Pomunnae
    Thanjam Eeyum Yesuvae

    Intha Arul Kaalathil - இந்த அருள் காலத்தில்  Intha Arul Kaalathil - இந்த அருள் காலத்தில் Reviewed by Christking on August 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.