Ippothu Nesa Naatha Thalai Saithu

    Ippothu Nesa Naatha Thalai Saithu


    1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
    தெளிந்த அறிவோடு ஆவியை
    ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
    பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே

    2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
    நீர் தாங்கி மனதார மரித்தீர்:
    உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
    அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்

    3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
    மரண அவஸ்தை உண்டாகையில்,
    தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
    ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.


    1. Ippothu, Naesa Naathaa, Thalai Saayththu
    Thelintha Arivodu Aaviyai
    Oppuviththeer Pithaavin Karameethu:
    Ponga Nenjam Moochchattadungitte

    2. Saamattum Saanthamaay en Thukkapaaram
    Neer Thaangi Manathaara Mariththeer:
    Um Saavil Pelan Ootte, Aaviyaiyum
    Amaithalaayth Thanthaikkukkoppuviththeer

    3. Nal Meetparae, Saavirul Ennai Soolnthu
    Marana Avasthai Unndaakaiyil,
    Thoyyum Aaviyil Samaathaanam Eenthu
    Oli Unndaakkum Achcharaavinil.

    Ippothu Nesa Naatha Thalai Saithu Ippothu Nesa Naatha Thalai Saithu Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.