Ephphatha - எப்பத்தா | Rev. Alwin Thomas - Christking - Lyrics

    Ephphatha - எப்பத்தா | Rev. Alwin Thomas



    எப்பத்தா திறக்கப்படுவதாக-4
    வானம் திறந்து தெய்வம் பேசனும்
    வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
    எப்பத்தா திறக்கப்படுவதாக-2

    1.திறந்த வாசலை
    உன் முன்னே வைத்தேன்
    என்று சொன்னவரே....
    ஒருவரும் பூட்டக்கூடா
    வாசல்கள் திறப்பேன்
    என்று உரைத்தவரே-2
    தாவீதின் திறவுகோலை
    தோளின் மேல் வைத்து-2
    திறக்க செய்பவரே
    என் வாசல்கள் திறக்க செய்பவரே

    எப்பத்தா திறக்கப்படுவதாக-2

    2.ஆபிரகாமும் சாராளும்
    ஈசாக்கை பெறவே
    கர்ப்பத்தை திறக்கலையோ
    அன்னாளின் கண்ணீர்க்கு
    சாமுவேலை தந்து
    தீர்க்கனாய் எழுப்பலையோ
    இல்லாதவைகளை இருப்பவை போல-2
    அழைத்து தந்தருளும்
    என் வாழ்விலே உருவாக்கித்தந்தருளும்

    வானம் திறந்து தெய்வம் பேசனும்
    வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும்
    எப்பத்தா திறக்கப்படுவதாக-4


    Eppaththaa Thirakkappaduvathaaka-4
    Vaanam Thiranthu Deivam Pesanum
    Vaasalgal Ellam Indrae Thirakkanum
    Eppaththaa Thirakkappaduvathaaka-2

    1.Thirantha Vaasalai
    Un Munnae Vaithaen
    Endru Sonnavarae...
    Oruvarum Poottakkooda
    Vaasalgal Thirappaen
    Endru Uraiththavarae

    Thaaveethin Thiravugolai
    Tholin Mel Vaiththu-2
    Thirakka Seibavarae
    En Vaasalkal Thirakka Seibavarae

    Eppaththaa Thirakkappaduvathaaka-2

    2.Abrahamum Saaraalum
    Eesaakkai Peravae
    Karppaththai Thirakkalaiyo
    Annaalin Kanneerkku
    Samuvel thanthu
    Theerkkanaai Ezhuppalaiyo

    Illaathavaikalai Iruppavai Pola-2
    Azhaiththu Thantharulum
    En Vaazhvile Azhaiththu Thantharulum

    Vaanam Thiranthu Deivam Pesanum
    Vaasalgal Ellam Indrae Thirakkanum
    Eppaththaa Thirakkappaduvathaaka-4



    Ephphatha - எப்பத்தா | Rev. Alwin Thomas Ephphatha - எப்பத்தா | Rev. Alwin Thomas Reviewed by Christking on September 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.