Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் உம் - Christking - Lyrics

    Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் உம்


    ஜீவனை பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே
    இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே

    கிருபை மேலானதே
    கிருபை மேலானதே

    போக்கிலும் வரத்திலும்
    என்னைக் காத்தது கிருபையே
    கால்கள் இடறாமல் என்னைக்
    காத்தது கிருபையே

    பெலவீன நேரங்களில்- உம்
    கிருபை என் பெலனானதே
    சோர்வுற்ற வேளைகளில் – உம்
    கிருபை எனை தாங்கிற்றே

    கஷ்டத்தின் நேரங்களில்- உம்
    கிருபை எனைக் காத்ததே
    கண்ணீரின் மத்தியிலும்-உம்
    கிருபை எனைத் தேற்றுதே


    Jeevanai Paarkkilum
    Um Kirupai Maelaanathae
    Ivvaalkkaiyaip Paarkkilum
    Um Kirupai Maelaanathae

    Kirupai Maelaanathae
    Kirupai Maelaanathae

    Pokkilum Varaththilum
    Ennaik Kaaththathu Kirupaiyae
    Kaalkal Idaraamal Ennaik
    Kaaththathu Kirupaiyae

    Pelaveena Naerangalil- Um
    Kirupai en Pelanaanathae
    Sorvutta Vaelaikalil – Um
    Kirupai Enai Thaangitte

    Kashdaththin Naerangalil- Um
    Kirupai Enaik Kaaththathae
    Kannnneerin Maththiyilum-um
    Kirupai Enaith Thaettuthae

    Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் உம் Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் உம் Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.