Kaangindra Devan Nam - காண்கின்ற தேவன் நம் - Christking - Lyrics

    Kaangindra Devan Nam - காண்கின்ற தேவன் நம்


    காண்கின்ற தேவன் நம் தேவன்
    காலமும் அவரைத் துதித்திடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா

    தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
    தரணியில் எவரேனும் உண்டோ
    கர்த்தர் இயேசு காண்கின்றார்
    கருத்தாய் அவரைத் தேடிடுவோம்

    ஆவியிலே நொறுக்கப்பட்டு
    ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
    அன்பு இதயம் காண்கின்றார்
    அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

    உத்தம இதயம் கொண்டிருப்போம்
    உன்னத வல்லமை பெற்றிடுவோம்
    கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
    கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

    ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
    அவரது கிருபைக்கு காத்திருந்தால்
    பஞ்ச காலத்தில் உணவளிக்க
    பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.


    Kaannkinta Thaevan Nam Thaevan
    Kaalamum Avaraith Thuthiththiduvom

    Allaelooyaa Allaelooyaa

    Thammaith Thaedum Unarvullavan
    Tharanniyil Evaraenum Unntoo
    Karththar Yesu Kaannkintar
    Karuththaay Avaraith Thaediduvom

    Aaviyilae Norukkappattu
    Aanndavar Vaarththaikku Nadungukira
    Anpu Ithayam Kaannkintar
    Anukiduvom Naam Kannnneerodu

    Uththama Ithayam Konntiruppom
    Unnatha Vallamai Pettiduvom
    Karththarin Kannkal Poomiyengum
    Karuththaay Nnokkip Paarkkintana

    Aanndavar Vaarththaikkup Payanthu
    Avarathu Kirupaikku Kaaththirunthaal
    Panja Kaalaththil Unavalikka
    Parivaay Nammaip Paarkkintar.

    Kaangindra Devan Nam - காண்கின்ற தேவன் நம் Kaangindra Devan Nam - காண்கின்ற தேவன் நம் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.