Kaanikai Thanthom Karthave - Christking - Lyrics

    Kaanikai Thanthom Karthave


    காணிக்கை தந்தோம் கர்த்தாவே
    ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    காணிக்கை யார் தந்தார் நீர்தானே
    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
    மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
    ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
    ஆனாலும் உம் அன்பு மாறாது
    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
    கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே


    Kaannikkai Thanthom Karththaavae
    Aettukkol Emmaiyae Ippothae
    Kannkonndu Paarum Kadavulin Makanae
    Kaannikkai Yaar Thanthaar Neerthaanae
    Naangal Thantha Kaannikkai Ellaam Iratchakar Koduththathu
    Maekam Sinthum Neerththuli Ellaam Poomi Koduththathu (2)
    Kaalangal Maarum Kolangal Maarum - 2
    Aakaayam Maarum Kadavulin Makanae
    Aanaalum Um Anpu Maaraathu
    Aalayaththin Vaasal Vanthaal Alukai Varukuthae
    Aanamattum Aluthuvittal Amaithi Perukuthae (2)
    Kannnneeraip Pola Kaannikkai Illai -2
    Kannkonndu Paarum Kadavulin Makanae
    Kannnneerin Arththangal Neer Thaanae

    Kaanikai Thanthom Karthave Kaanikai Thanthom Karthave Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.