Kaarirulil En Nesa Deepame - Christking - Lyrics

    Kaarirulil En Nesa Deepame


    காரிருளில் என் நேச தீபமே
    நடத்துமேன்!
    வேறொளியில்லை வீடும்
    தூரமே நடத்துமேன்!
    நீர் தாங்கின் தூர காட்சி
    ஆசியேன்
    ஓர் அடி மட்டும் என்முன்
    காட்டுமேன்!

    2. என் இஷ்டப்படி நடந்தேன்
    ஐயோ முன்னாளிலே
    ஒத்தாசை தேடவில்லை
    இப்போதோ நடத்துமே!
    பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்
    உல்லாசம் நாடினேன் திகிலிலும்
    வீம்புகொண்டேன்
    அன்பாக மன்னியும்!

    3. இம்மட்டும் என்னை
    ஆசீர்வதித்தீர் இனிமேலும்
    காடாறு சேறு குன்றில்
    தேவரீர் நடத்திடும்!
    உதய நேரம் வரக் களிப்பேன்
    மறைந்துபோன
    நேசரைக் காண்பேன்!!


    Kaarirulil en Naesa Theepamae
    Nadaththumaen!
    Vaeroliyillai Veedum
    Thooramae Nadaththumaen!
    Neer Thaangin Thoora Kaatchi
    Aasiyaen
    Or Ati Mattum Enmun
    Kaattumaen!

    2. En Ishdappati Nadanthaen
    Aiyo Munnaalilae
    Oththaasai Thaedavillai
    Ippotho Nadaththumae!
    Paamaalai Geethangal Paamaalai Geethangal
    Ullaasam Naatinaen Thikililum
    Veempukonntaen
    Anpaaka Manniyum!

    3. Immattum Ennai
    Aaseervathiththeer Inimaelum
    Kaadaatru Setru Kuntil
    Thaevareer Nadaththidum!
    Uthaya Naeram Varak Kalippaen
    Marainthupona
    Naesaraik Kaannpaen!!

    Kaarirulil En Nesa Deepame Kaarirulil En Nesa Deepame Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.