Kaariyam Maaruthalaai - காரியம் மாறுதலாய் - Christking - Lyrics

    Kaariyam Maaruthalaai - காரியம் மாறுதலாய்


    காரியம் மாறுதலாய் முடியும்
    நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்
    நம் தேசத்தின் சிறையிருப்பை
    மாற்றிடும் காலம் இதுவே

    எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட
    நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்

    துதித்திட கதவுகள் திறக்கும்
    தூத சேனை வந்திறங்கும்
    கட்டுகள் யாவும் அறுந்திடும்
    கதவுகளெல்லாம் திறந்திடும்

    ஜெபித்திட அக்கினி இறங்கும்
    கர்த்தரின் வல்லமை விளங்கும்
    பாகலின் ஆவிகள் அழியும்
    தேசம் தேவனை அறியும்

    சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
    சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்
    தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட
    தேவ சபைகள் பெருகிடும்


    Kaariyam Maaruthalaay Mutiyum
    Nam Karththarin Karam Athai Seyyum
    Nam Thaesaththin Siraiyiruppai
    Maattidum Kaalam Ithuvae

    Elunthuvaa Jepiththida Elunthuvaa Thuthiththida
    Naam Jepiththida Naam Thuthiththida Siraiyiruppu Maaridum

    Thuthiththida Kathavukal Thirakkum
    Thootha Senai Vanthirangum
    Kattukal Yaavum Arunthidum
    Kathavukalellaam Thiranthidum

    Jepiththida Akkini Irangum
    Karththarin Vallamai Vilangum
    Paakalin Aavikal Aliyum
    Thaesam Thaevanai Ariyum

    Saththuruvin Kottakal Thakarnthidum
    Saaththaanin Raajjiyam Alinthidum
    Thaevanin Raajjiyam Valarnthida
    Thaeva Sapaikal Perukidum

    Kaariyam Maaruthalaai - காரியம் மாறுதலாய் Kaariyam Maaruthalaai - காரியம் மாறுதலாய் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.