Kaarru Veesuthae Thaesaththin Maelae - Christking - Lyrics

    Kaarru Veesuthae Thaesaththin Maelae


    காற்று வீசுதே தேசத்தின் மேலே
    ஆவியானவர் வந்து விட்டாரே

    எல்லோரும் பாடுங்கள்
    களிப்பாய் பாடுங்கள்
    இயேசுவைப் போற்றி
    கெம்பீரமாய் பாடுங்கள்

    1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
    மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே (எல்லோரும்…)

    2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
    பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே (எல்லோரும்…)

    3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
    தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே (எல்லோரும்…)

    4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
    சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே (எல்லோரும்;…)

    5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
    பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்…)


    Kaattu Veesuthae Thaesaththin Maelae
    Aaviyaanavar Vanthu Vittarae

    Ellorum Paadungal
    Kalippaay Paadungal
    Yesuvaip Potti
    Kempeeramaay Paadungal

    1. Paasamaay Vanthavarae Naesamaay Thaeti Vanthu
    Mosamaay Vaalntha Ennai Meetteduththeerae (Ellorum…)

    2. Pisaasin Vallamaikalai Anaiththaiyum Murinthu Pottu
    Pithaavin Siththamathai Mutiththu Vaiththeerae (Ellorum…)

    3. Aelaiyaay Iruntha Ennai Selvanthanaakkidavae
    Thariththiraraanavarae Sthoththirippaenae (Ellorum…)

    4. Narakai Jeyiththidavae Narar Pinni Neekkidavae
    Siluvai Meethinilae Jeevan Thantheerae (Ellorum;…)

    5. Paraloka Vaalvuthanai Parisaakath Thanthidavae
    Pooloka Vaalvai Namakkaay Virumpi Ettarae (Ellorum…)

    Kaarru Veesuthae Thaesaththin Maelae Kaarru Veesuthae Thaesaththin Maelae Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.