Kalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி - Christking - Lyrics

    Kalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி


    கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
    கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
    உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
    காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

    நீங்க தாம்பா என் நம்பிக்கை
    உம்மையன்றி வேறு துணையில்லை

    தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்
    சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு
    தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
    நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ

    நீங்க தாம்பா என் நம்பிக்கை
    உம்மையன்றி வேறு துணையில்லை

    மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
    நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை
    நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
    வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை

    நீங்க தாம்பா என் நம்பிக்கை
    உம்மையன்றி வேறு துணையில்லை


    Kalangina Nerangalil Kai Thookki Eduppavare
    Kanneerin Pallathakkil Ennodu Nadappavare
    Uravugal Marandhalum Neer Ennai Marappadhillai
    Kaalangal Marinaalum Neer Mattum Maaravillai

    Neengadampa Enga Nampikkai
    Ummaiyandri Veru Thunaiyillai

    1. Thevaigal Aayiram Enmun Iruppinum
    Sorndhu Povadhillai Ennodu Neer Undu
    Tevaiyai Kaatilum Periyavar Nerallo
    Ninaippataip Parkkilum Seibavar Neerallo

    Neengathampa Enga Nampikkai
    Ummaiyandri Veru Tunaiyillai

    2. Manidharin Dhooshanaiyil Manamadivadaivadillai
    Neer Enthan Pakkam Undu Tolvigal Enakkillai
    Naavugal Enakkedhirai Satchigal Sonnalum
    Vadhaada Neer Undu Oru Podhum Kalakkamillai

    Neengatampa Enga Nampikkai
    Ummaiyandri Veru Thunaiyillai – Kalangina

    Kalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி Kalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.