Kalvaari Pookalai Em Karangalil Yenthi - Christking - Lyrics

    Kalvaari Pookalai Em Karangalil Yenthi


    கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2
    காணிக்கை உமக்களிக்க – 2
    குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
    இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

    இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
    உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
    கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
    இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

    நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
    வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
    அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்
    ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்


    Kalvaari Pookkalai Em Karangalil Aenthi Vanthom – 2
    Kaannikkai Umakkalikka – 2
    Kuyilena Paakkalai Surangalil Thoduththu Vanthom
    Ithaya Kaannikkai Umakkalikka -2 Thaevaa

    Ithaya Yaalin Iniya Osai Umakku Kaannikkai
    Uthayam Thaedum Viliyin Oliyum Umakku Kaannikkai (2)
    Kalmalaiyil Karam Viriththu Unnai Eenthathaal
    Intu Kasinthuruki Paliyil Rasamaay Emmaith Tharukintom

    Nintunilaikkum Peyarum Pukalum Umakku Kaannikkai
    Ventu Sirakkum Thiranum Arivum Umakku Kaannikkai (2)
    Anpin Amuthaay Appam Athilae Eenthathaal – Ullam
    Ontinnainthu Ulaippin Payanaay Emmaith Tharukintom

    Kalvaari Pookalai Em Karangalil Yenthi Kalvaari Pookalai Em Karangalil Yenthi Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.