Kangalai Yeredupen Maameru - Christking - Lyrics

    Kangalai Yeredupen Maameru


    கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
    கண்களை ஏறெடுப்பேன்

    விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
    எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

    1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
    காலைத் தள்ளாட வொட்டார்
    வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
    காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்

    2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
    பக்தர் நிழல் அவரே
    எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
    அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்

    3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
    எல்லாத் தீமைகட்கும்
    பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
    நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்


    Kannkalai Aeraduppaen - Maamaeru Naeraay en
    Kannkalai Aeraduppaen

    Vinnmann Unndaakkiya Viththakanidamirunthu
    Ennnnillaa Oththaasai Entanukkae Varum

    1. Kaalaith Thallaada Vottar - Urangaathu Kaappavar
    Kaalaith Thallaada Vottar
    Vaelaiyil Nintisravaelaraik Kaappavar
    Kaalaiyum Maalaiyum Kannurannkaathavar - Kann

    2. Pakthar Nilal Avarae - Ennai Aathariththidum
    Pakthar Nilal Avarae
    Ekkaala Nilaimaiyil Enaich Sethappaduththaathu
    Akkolam Konntoonai Akkaalam Puriyavae - Kann

    3. Ellaath Theemaikatkum - Ennai Vilakkiyae
    Ellaath Theemaikatkum
    Pollaa Ulakinil Pokkuvaraththaiyum
    Nallaaththu Maavaiyum Naatoorum Kaappavar - Kann

    Kangalai Yeredupen Maameru Kangalai Yeredupen Maameru Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.