Kanikkai Tharum Neram - காணிக்கை தரும் நேரம் - Christking - Lyrics

    Kanikkai Tharum Neram - காணிக்கை தரும் நேரம்


    காணிக்கை தரும் நேரம்– நான்

    என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2

    ஏற்ற‌ருளும் தெய்வ‌மே

    எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

    ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்

    ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்

    ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2

    ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2

    பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்

    த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்

    உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2

    ப‌லியாக‌ ஏற்றிடுமே-2


    Kaannikkai Tharum Naeram– Naan

    En Ma‌na‌m Tha‌rukinten-2

    Aetta‌rulum Theyva‌mae

    Eliya‌va‌n Tha‌rukinta‌ Kaannikkaiyai-2

    Pa‌taippukka‌l Pa‌la‌vaakinum

    Pa‌ra‌ma‌n Uma‌kkae Sontha‌m -2-athil

    Ma‌la‌raakum en Ma‌na‌m Unnida‌ththilae-2

    Ma‌na‌m Kaana‌ Aettidumae-2

    Pira‌ra‌npu Pa‌nnika‌lellaam

    Tha‌laiva‌n Uma‌tha‌nto-2- Entum

    Uma‌tha‌npup Pa‌liyinil en Vaalvinai-2

    Pa‌liyaaka‌ Aettidumae-2

    Kanikkai Tharum Neram - காணிக்கை தரும் நேரம் Kanikkai Tharum Neram - காணிக்கை தரும் நேரம் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.