Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும் - Christking - Lyrics

    Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும்


    கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
    பண்ணுவதும் எவ்வளவு நல்லது
    அல்லேலூயா அல்லேலூயா

    சேனைகளின் கர்த்தாவே -உம்
    வாசஸ்தலங்கள் எவ்வளவு
    மேன்மையும் இன்பமானவை

    உம் பீடங்களண்டையிலே
    அடைக்கலான் குருவிக்கு வீடே
    உம் சமுகத்தண்டையிலே
    தகைவிலான் குஞ்சுக்கு கூடே

    ஆகாமியக் கூடாரங்களில்
    ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
    உம் ஆலய வாசலிலே
    காத்திருக்கும் நாள் நல்லது

    தேவன் தங்கும் உள்ளம்
    அது ஜீவனுள்ள தேவாலயம்
    அது பரிசுத்தர் வாசம் செய்யும்
    பரலோக தேவ ஆலயம்


    Karththarai Thuthippathum Geerththanam
    Pannnuvathum Evvalavu Nallathu
    Allaelooyaa Allaelooyaa

    Senaikalin Karththaavae -um
    Vaasasthalangal Evvalavu
    Maenmaiyum Inpamaanavai

    Um Peedangalanntaiyilae
    Ataikkalaan Kuruvikku Veetae
    Um Samukaththanntaiyilae
    Thakaivilaan Kunjukku Kootae

    Aakaamiyak Koodaarangalil
    Aayiram Naalaip Paarkkilum
    Um Aalaya Vaasalilae
    Kaaththirukkum Naal Nallathu

    Thaevan Thangum Ullam
    Athu Jeevanulla Thaevaalayam
    Athu Parisuththar Vaasam Seyyum
    Paraloka Thaeva Aalayam

    Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும் Kartharai Thuthipathum - கர்த்தரை துதிப்பதும் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.