Kartharin Anbai Naan Kanden - Christking - Lyrics

    Kartharin Anbai Naan Kanden


    பல்லவி

    கர்த்தரின் அன்பை நான் கண்டேன்
    கர்த்தரின் சாயல் நான் கொண்டேன்

    அனுபல்லவி

    நேசர் கொடி நிழல் பாசமாகவே
    வீசிட கண்டேன் நான்
    நீசன் என் மேலே

    சரணங்கள்

    1. உலகோர் மன இருள் போக்க
    உலகிற்கு ஒளியாய் வந்தீர்
    இருண்ட ஜீவியம்
    வருந்தி ஏற்றதால்
    அரும்பெரும் கிருபைகளை
    இழந்தேன் வாழ்க்கையிலே
    — உலகோர்

    2. சிறுவர்கள் எனது பிரியம்
    மறவாதீர் என்றுரைத்தீரே
    பரலோக இராஜ்ஜியம்
    சிறுவர்க்கே உரியதாம்
    குழந்தையாய் மாறிடுவேன்
    அதை நான் பெற்றிடுவேன்
    –– சிறுவர்கள்

    3. இரத்தம் சிந்துதலில்லாமல்
    இரட்சிப்பு இல்லை என்றீரே
    சிலுவை கொடி மரம்
    பெற்றிடுவேன் இரட்சகா
    காத்திடுமேன் இரட்சகா
    – இரத்தம்


    Pallavi

    Karththarin Anpai Naan Kanntaen
    Karththarin Saayal Naan Konntaen

    Anupallavi

    Naesar Koti Nilal Paasamaakavae
    Veesida Kanntaen Naan
    Neesan en Maelae

    Saranangal

    1. Ulakor Mana Irul Pokka
    Ulakirku Oliyaay Vantheer
    Irunnda Jeeviyam
    Varunthi Aettathaal
    Arumperum Kirupaikalai
    Ilanthaen Vaalkkaiyilae
    — Ulakor

    2. Siruvarkal Enathu Piriyam
    Maravaatheer Enturaiththeerae
    Paraloka Iraajjiyam
    Siruvarkkae Uriyathaam
    Kulanthaiyaay Maariduvaen
    Athai Naan Pettiduvaen
    –– Siruvarkal

    3. Iraththam Sinthuthalillaamal
    Iratchippu Illai Enteerae
    Siluvai Koti Maram
    Pettiduvaen Iratchakaa
    Kaaththidumaen Iratchakaa
    – Iraththam

    Kartharin Anbai Naan Kanden Kartharin Anbai Naan Kanden Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.