Kolgatha Mettinile Sintheneer - Christking - Lyrics

    Kolgatha Mettinile Sintheneer


    கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
    பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
    நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

    வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
    வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
    அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா

    என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
    என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2
    மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்

    என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
    மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2
    தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்


    Kolkathaa Maettinilae Sinthineer Um Thooya Iraththam
    Paavaththin Sanmaanamaana en Saapaththai
    Neeraaka Aettathellaam Kodu Paathakan Enakkaaka

    Vaa en Kalvaari Naayakaa Un Kirupai Polinthidavaa
    Vaa Karunnaiyin Thirukkumaraa Un Anpaal Annaiththidavaa
    Antha Alaku Thaevanae Umathu Saayalai Ennilum Uduththidavaa

    En Paavaththaal Thaevanae Ummaith Thuranthaen
    En Meeruthalaal Veennaaka Kettalainthaen – 2
    Maayai Athin Mayakkaththinaal Valithappi Seeralinthaen

    En Thurokamae Veliyae Solli Oppukkonntaen
    Mananthirunthiyae Yesuvotinnaiththukkonntaen – 2
    Theyvaththin Mannippinaal Nedunal Vaalvu Petten

    Kolgatha Mettinile Sintheneer Kolgatha Mettinile Sintheneer Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.