Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil - Christking - Lyrics

    Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil


    கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
    நீ ஏன் கலங்குகிறாய்?
    கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
    நீ ஏன் பதறுகிறாய்?

    நீ மேலானவைகளைத் தேடு
    நித்தியர் இயேசுவை நாடு! – 2

    1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
    புயல் வந்தால் சரிந்திடுமே
    நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
    நித்திய வாழ்வில்தானே

    2. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
    சுகித்து நீ வாழ்கிறாயோ?
    சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
    உன்னையும் சந்திக்குமே


    Koodaaravaasiyae Niththiyar Irukkaiyil
    Nee Aen Kalangukiraay?
    Kadanthidum Kaalam Kalainthidum Vaesham
    Nee Aen Patharukiraay?

    Nee Maelaanavaikalaith Thaedu
    Niththiyar Yesuvai Naadu! – 2

    1. Nee Vaalum Vaalkkai Manal Veeduthaanae
    Puyal Vanthaal Sarinthidumae
    Nilaiyaana Nakaram Namakkingu Illai
    Niththiya Vaalvilthaanae

    2. Selvam Sukamodum Paer Pukalodum
    Sukiththu Nee Vaalkiraayo?
    Santhaekam Illai Maranam Orunaal
    Unnaiyum Santhikkumae

    Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.