Kuutaaram Athu Thaevanin Vaasasthalam - Christking - Lyrics

    Kuutaaram Athu Thaevanin Vaasasthalam


    கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
    கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்

    திசையெங்கிலும் அது பரவிடும்
    திருச்சபை விரைந்தே பெருகிடும்
    தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்

    1. அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
    அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
    அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
    அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
    வானுலக ஆட்சியை விளம்பட்டும்

    2. கடலதின் நீராய் திரளட்டும்
    சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
    ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
    சத்தியம் உலகை அசைக்கட்டும்
    சத்துவம் அதனால் அதிரட்டும்

    3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
    தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
    இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
    சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
    ஆண்டவர் மகிமை பெருகட்டும்


    Koodaaram Athu Thaevanin Vaasasthalam
    Koodaaram Athu Thaeva Pirasannaththin Nilalaattam

    Thisaiyengilum Athu Paravidum
    Thiruchchapai Virainthae Perukidum
    Thaevanin Janaththaal Nirampidum

    1. Athan Thiraikal Neenndu Viriyattum
    Athan Munaikal Aalam Sellattum
    Akantu Aalpol Thalaikkattum
    Anaivarum Vanthangu Othungattum
    Vaanulaka Aatchiyai Vilampattum

    2. Kadalathin Neeraay Thiralattum
    Sudarvidum Oliyaay Veesattum
    Jaathikal Thaevanaip Panniyattum
    Saththiyam Ulakai Asaikkattum
    Saththuvam Athanaal Athirattum

    3. Visuvaasak Kudumpangal Palukattum
    Tham Sontha Janaththai Meetkattum
    Ilainjarkal Elunthu Sellattum
    Suvisesham Akilaththai Vellattum
    Aanndavar Makimai Perukattum

    Kuutaaram Athu Thaevanin Vaasasthalam Kuutaaram Athu Thaevanin Vaasasthalam Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.