Maankal Neeroetai - மான்கள் நீரோடை - Christking - Lyrics

    Maankal Neeroetai - மான்கள் நீரோடை


    மான்கள் நீரோடை வாஞ்சித்து
    கதறும் போல் தேவனே
    எந்தன் ஆத்துமா உம்மையே
    வாஞ்சித்து கதறுதே

    தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
    கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

    1. தேவன் மேல் ஆத்துமாவே
    தாகமாயிருக்கிறதே
    தேவனின் சந்நிதியில் நின்றிட
    ஆத்துமா வாஞ்சிக்குதே

    2.ஆத்துமா கலங்குவதேன்
    நேசரை நினைத்திடுவாய்
    அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
    துதித்து போற்றிடுவோம்


    Maankal Neerotai Vaanjiththu
    Katharum Pol Thaevanae
    Enthan Aaththumaa Ummaiyae
    Vaanjiththu Katharuthae

    Thanjamae Neer Ataikkalam Neer
    Kottaைyum Neer Entum Kaappeer

    1. Thaevan Mael Aaththumaavae
    Thaakamaayirukkirathae
    Thaevanin Sannithiyil Nintida
    Aaththumaa Vaanjikkuthae

    2.aaththumaa Kalanguvathaen
    Naesarai Ninaiththiduvaay
    Anparin Iratchippinaal Thinamum
    Thuthiththu Pottiduvom

    Maankal Neeroetai - மான்கள் நீரோடை Maankal Neeroetai - மான்கள் நீரோடை Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.