Malaigal Vilakip Poonaalum - Christking - Lyrics

    Malaigal Vilakip Poonaalum


    மலைகள் விலகிப் போனாலும்
    பர்வதம் நிலையற்றுப் போனாலும்
    தேவ கிருபையோ விலகாது (2)

    1. பூமியில் உம்மைத் தவிர
    யாருமில்லையே
    பரலோகில் உம்மைத் தவிர
    யாருமில்லையே
    பூமியில் வாழ்ந்தாலும்
    பரலோகம் சென்றாலும் (2)
    நீரின்றி துணையேதைய்யா
    நீரின்றி வழியேதைய்யா (2)

    2. பூமியில் அந்நியனும் பரதேசி நான்
    நீரென்னை காண்கின்ற
    தெய்வமல்லவோ
    உலகத்தின் முடிவுவரை
    நடத்திடும் தெய்வமே
    நீரின்றி துணையேதைய்யா
    நீரின்றி வழியேதைய்யா(2)

    3. யாரென்னை வெறுத்தாலும்
    வெறுக்காதவர்
    அனுதினம் தாங்கிடும்
    கிருபை அல்லவோ
    நிற்பதும் நிலைப்பதும்
    கிருபையில்தானே
    நீரின்றி துணையேதைய்யா
    நீரின்றி வழியேதைய்யா (2)


    Malaikal Vilakip Ponaalum
    Parvatham Nilaiyattup Ponaalum
    Thaeva Kirupaiyo Vilakaathu (2)

    1. Poomiyil Ummaith Thavira
    Yaarumillaiyae
    Paralokil Ummaith Thavira
    Yaarumillaiyae
    Poomiyil Vaalnthaalum
    Paralokam Sentalum (2)
    Neerinti Thunnaiyaethaiyyaa
    Neerinti Valiyaethaiyyaa (2)

    2. Poomiyil Anniyanum Parathaesi Naan
    Neerennai Kaannkinta
    Theyvamallavo
    Ulakaththin Mutivuvarai
    Nadaththidum Theyvamae
    Neerinti Thunnaiyaethaiyyaa
    Neerinti Valiyaethaiyyaa(2)

    3. Yaarennai Veruththaalum
    Verukkaathavar
    Anuthinam Thaangidum
    Kirupai Allavo
    Nirpathum Nilaippathum
    Kirupaiyilthaanae
    Neerinti Thunnaiyaethaiyyaa
    Neerinti Valiyaethaiyyaa (2)

    Malaigal Vilakip Poonaalum Malaigal Vilakip Poonaalum Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.