Mankalam Mankalam Mankalamae

    Mankalam Mankalam Mankalamae


    மங்களம் மங்களம் மங்களமே (2)

    மணமக்கள் மாண்புரவே
    மணவாழ்வு இன்புரவே
    மணவாளன் இயேசுவின்
    மாசில்லா ஆசியால்
    மணமக்கள் இணைந்திடவே
    ஆ..ஆ..ஆ..

    ஆதாமும் ஏவாளோடும்
    ஆபிரகாம் சாராளோடும்
    ஆதியில் ஆண்டவன்
    அனாதி திட்டம்போல்
    ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
    ஆ..ஆ..ஆ..

    இல்லறம் நிலங்கிடவே
    நல்லறம் தொலங்கிடவே
    வல்லவன் வான்பதன்
    வழிகாட்டும் வார்த்தையில்
    பல்லாண்டு வாழ்ந்திடவே
    ஆ..ஆ..ஆ..


    Mangalam Mangalam Mangalamae (2)

    Manamakkal Maannpuravae
    Manavaalvu Inpuravae
    Manavaalan Yesuvin
    Maasillaa Aasiyaal
    Manamakkal Innainthidavae
    Aa..aa..aa..

    Aathaamum Aevaalodum
    Aapirakaam Saaraalodum
    Aathiyil Aanndavan
    Anaathi Thittampol
    Aannpennnum Sernthidavae
    Aa..aa..aa..

    Illaram Nilangidavae
    Nallaram Tholangidavae
    Vallavan Vaanpathan
    Valikaattum Vaarththaiyil
    Pallaanndu Vaalnthidavae
    Aa..aa..aa..

    Mankalam Mankalam Mankalamae Mankalam Mankalam Mankalamae Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.