Mannan Yesu Varuginrar Nee

    Mannan Yesu Varuginrar Nee


    மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
    மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
    அல்லேலூயா! ஆனந்தமே!
    ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)

    1. மகிமையானவர் மறுரூபமானவர்
    கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
    லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
    மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர்
    – அல்லேலூயா

    2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
    பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
    இரத்தினங்களும் இளநீலமும்
    படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே
    – அல்லேலூயா

    3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
    வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
    வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
    நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே
    – அல்லேலூயா


    Mannan Yesu Varukintar Nee Makilnthu Paadidu
    Manavaalan Varukintar Nee Aayaththapadu
    Allaelooyaa! Aananthamae!
    Aatippaati Nadanamaati Aananthiththidu ( 2)

    1. Makimaiyaanavar Maruroopamaanavar
    Kichchilippalam Avar Kinnaraththottam
    Leelipushpamae Saaronin Rojaavae
    Menmaiyaanavar Makaa Maenmaiyullavar
    - Allaelooyaa

    2. Porthalaveethi Athu Porparan Veethi
    Palingu Karkalum Angu Palichchiduthae
    Iraththinangalum Ilaneelamum
    Patikappachchaை Marakathamum Paatippottuthae
    - Allaelooyaa

    3. Vennkuthirai Mael Ulaava Varukiraar
    Venn Kireedamum Avar Thalaiyil Jolikkuthae
    Venn Singaasanam Pun Sirikkuthae
    Natchaththirangal Kaikottip Paaduthae
    - Allaelooyaa

    Mannan Yesu Varuginrar Nee Mannan Yesu Varuginrar Nee Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.