Mannava Meetka Vantha Jothiye - Christking - Lyrics

    Mannava Meetka Vantha Jothiye


    மன்னவா மீட்க வந்த ஜோதியே
    எனக்காய் மரித்த நாயகா
    இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
    என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
    மன்னவா மீட்க வந்த ஜோதியே

    1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
    அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
    செல்லும் தேவா செல்லும் தேவா

    2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
    நடந்தாலுமே நான் பயப்படேனே
    தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

    3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
    நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
    சேரும் தேவா சேரும் தேவா


    Mannavaa Meetka Vantha Jothiyae
    Enakkaay Mariththa Naayakaa
    Yesuvae Enthan Aathma Naesarae
    En Ullam Thangidum Jeevanae
    Mannavaa Meetka Vantha Jothiyae

    1. Pullulla Idangalil Ennaiyum Nadaththi
    Amarntha Thannnneeranntai Konndu Sellumae
    Sellum Thaevaa Sellum Thaevaa

    2. Marana Irulin Pallaththaakkilae
    Nadanthaalumae Naan Payappataenae
    Thaettum Thaevaa Ennai Thaettum Thaevaa

    3. Unthan Veettil Naan Kalippudanae
    Niththiya Kaalam Ellaam Jeeviththirukka
    Serum Thaevaa Serum Thaevaa

    Mannava Meetka Vantha Jothiye Mannava Meetka Vantha Jothiye Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.