Mayaiyana Intha Ulaginile - மாயையான இந்த உலகினிலே

    Mayaiyana Intha Ulaginile - மாயையான இந்த உலகினிலே


    மாயையான இந்த உலகினிலே
    பாவியான என்னைத் தேடி வந்தீரே
    நீர் இல்லா வாழ்க்கை
    இனி வாழ்க்கை இல்லை
    நிலையில்லாத இந்த உலகினிலே
    கால்களை உறுதியாக்கினீரே
    உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
    எங்கே செல்வேன்

    தேனிலும் இனிமையானவரே
    பாடலில் ராகமுமானவரே
    உம் நாமம் உயர வேண்டும்
    பூவிலே நாங்கள் பாடவே

    எளிமையான எந்தன் வாழ்வினிலே
    மகிமையைத் தந்த மகத்துவரே
    நீர் இல்லா வாழ்க்கை
    இனி வாழ்க்கை இல்லை
    தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
    செம்மையான வழியில் நடத்துகிறீர்
    உம்மைவிட்டு நானும் எங்கே
    செல்வேன் செல்வேன்
    நீர் இல்லா வாழ்க்கை
    வாழ்க்கையே இல்லை
    அங்கும் இங்கும் அலைந்தபோதும்
    நிம்மதி இல்ல
    உம்மையே நானும் பற்றிடுவேனே
    இன்பத்திலும் துன்பத்திலும்
    நம்பிடுவேனே


    Maayaiyaana Intha Ulakinilae
    Paaviyaana Ennaith Thaeti Vantheerae
    Neer Illaa Vaalkkai
    Ini Vaalkkai Illai
    Nilaiyillaatha Intha Ulakinilae
    Kaalkalai Uruthiyaakkineerae
    Ummai Vittu Naanum Engae Selvaen
    Engae Selvaen

    Thaenilum Inimaiyaanavarae
    Paadalil Raakamumaanavarae
    Um Naamam Uyara Vaenndum
    Poovilae Naangal Paadavae

    Elimaiyaana Enthan Vaalvinilae
    Makimaiyaith Thantha Makaththuvarae
    Neer Illaa Vaalkkai
    Ini Vaalkkai Illai
    Thooymaiyaay Ennai Maattukireer
    Semmaiyaana Valiyil Nadaththukireer
    Ummaivittu Naanum Engae
    Selvaen Selvaen
    Neer Illaa Vaalkkai
    Vaalkkaiyae Illai
    Angum Ingum Alainthapothum
    Nimmathi Illa
    Ummaiyae Naanum Pattiduvaenae
    Inpaththilum Thunpaththilum
    Nampiduvaenae

    Mayaiyana Intha Ulaginile - மாயையான இந்த உலகினிலே Mayaiyana Intha Ulaginile - மாயையான இந்த உலகினிலே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.