Mugamalarinthu Kodupavarai Karthar - Christking - Lyrics

    Mugamalarinthu Kodupavarai Karthar


    முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
    உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

    1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
    இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
    விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்

    2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
    ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
    அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
    அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்

    3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
    கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
    எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
    எப்போதும் நமக்கு தந்திடுவாரே

    4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
    மிகுதியாகவே தந்திடுவாரே
    எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
    குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்


    Mukamalarnthu Koduppavarai Karththar Naesikkiraar
    Ursaaka Manathudanae Koduththiduvom

    1. Varuththaththodalla, Kattaththaalalla
    Iruppathai Viruppamudan, Koduththiduvom
    Vithai Vithaiththiduvom, Aruvataiseyvom

    2. Athikamaay Vithaiththaal Athika Aruvatai
    Aelmai Nilaiyilirunthu Inte Viduthalai
    Alavinti Koduththu Selvarkalaavom
    Amukki Kulukki Matiyil Alanthu Poduvaar

    3. Aelaikku Irangi Kodukkumpothellaam
    Karththarukku Kadan Koduththu Thirumpa Pettiduvom
    Entha Nilaiyilum Thaevaiyaanathellaam
    Eppothum Namakku Thanthiduvaarae

    4. Narseyal Seyya Vaenntiya Anaiththum
    Mikuthiyaakavae Thanthiduvaarae
    Ellaa Nanmaikalaal Nirappa Vallavar
    Kuraikalai Niraivaakki Nadaththiduvaar

    Mugamalarinthu Kodupavarai Karthar Mugamalarinthu Kodupavarai Karthar Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.