Naan Jepikkum Poethellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம் - Christking - Lyrics

    Naan Jepikkum Poethellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம்


    நான் ஜெபிக்கும் போதெல்லாம்
    உந்தன் சித்தம் செய்திட
    உம்மைப் போல் மாற்றிடும்
    வாஞ்சையோடு கதறுவேன்

    1. கர்த்தருக்கு காத்திரு
    புதுபெலன் அடைவாய்
    நீ பறந்து சென்றாலும்
    கர்த்தருக்கு காத்திரு -2
    புதுபெலன்ää புதுபெலன் அடைவாய் (நான்)

    2. உம் வசனம் தியானிக்கையில்
    தேவ ஞானம் தாருமே
    அப்பமாக மாற்றிடும்
    புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்)

    3. நான் நடக்கும் பாதையில்
    தவறாமல் காத்திடும்
    தூதர்ளை அனுப்பி
    பாதயை செம்மை செய்யும் (நான்)


    Naan Jepikkum Pothellaam
    Unthan Siththam Seythida
    Ummaip Pol Maattidum
    Vaanjaiyodu Katharuvaen

    1. Karththarukku Kaaththiru
    Puthupelan Ataivaay
    Nee Paranthu Sentalum
    Karththarukku Kaaththiru -2
    Puthupelanää Puthupelan Ataivaay (Naan)

    2. Um Vasanam Thiyaanikkaiyil
    Thaeva Njaanam Thaarumae
    Appamaaka Maattidum
    Pusiththu Naan Santhoshippaen (Naan)

    3. Naan Nadakkum Paathaiyil
    Thavaraamal Kaaththidum
    Thootharlai Anuppi
    Paathayai Semmai Seyyum (Naan)

    Naan Jepikkum Poethellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம் Naan Jepikkum Poethellaam - நான் ஜெபிக்கும் போதெல்லாம் Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.