Naan Kanamalpona Adallavo - Christking - Lyrics

    Naan Kanamalpona Adallavo


    பல்லவி

    நான் காணாமற்போன ஆடல்லவோ

    கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

    ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை

    அன்புமீறி நான் நடந்தேன்

    ஆபேலைக்கொன்ற காயீனைப்போல

    வன்கொலை நான் புரிந்தேன்

    ஆரம்ப முதலில் விழுந்த

    அன்பர் என்னைத் தேடுகின்றார்

    கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான்

    காட்டித்தந்த யூதாஸ் தானே

    கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து

    பெரும்பழி நான் சுமந்தேன்

    கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்

    கர்த்தர் என்னைத் தேடி வந்தார்


    Pallavi

    Naan Kaannaamarpona Aadallavo

    Karththar Ennaith Thaedukintar

    Aathaamaip Pola Aanndavar Vaarththaiyai

    Anpumeeri Naan Nadanthaen

    Aapaelaikkonta Kaayeenaippola

    Vankolai Naan Purinthaen

    Aarampa Muthalil Viluntha

    Anpar Ennaith Thaedukintar

    Kaithookki Ennaik Kaappaatta Iluththaan

    Kaattiththantha Yoothaas Thaanae

    Kalvaarich Siluvai Karththarukkuth Thanthu

    Perumpali Naan Sumanthaen

    Kallodu Mullil Kaalpinnik Kidanthaen

    Karththar Ennaith Thaeti Vanthaar

    Naan Kanamalpona Adallavo Naan Kanamalpona Adallavo Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.