Nadapathelam Namakku Thaan - Christking - Lyrics

    Nadapathelam Namakku Thaan


    நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
    நன்றி சொல்லி பாடிடுவேன்
    கலக்கமில்லை கவலையில்லை
    களிகூர்ந்து பாடிடுவேன்

    யெகோவயீரே
    என் வாழ்வின் துணையானார்
    எல்லாமே பார்த்துக் கொள்வார்

    சகலத்தையும் செய்திடுவார்
    அதினதின் காலத்திலே
    காத்திரே என் என் நேசருக்காய்
    புதுபெலன் அடைந்திடுவேன்

    கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
    குறை ஒன்றும் எனக்கில்லையே
    காத்திடுவார் நடத்திடுவார்
    அபிஷேகம் செய்திடுவார்

    எந்நேரமும் எவ்வேளையும்
    இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
    எதுவும் என்னை பிரிப்பதில்லை
    இயேசுவின் அன்பிலிருந்து


    Nadappathellaam Nanmaikkuththaan
    Nanti Solli Paadiduvaen
    Kalakkamillai Kavalaiyillai
    Kalikoornthu Paadiduvaen

    Yekovayeerae
    En Vaalvin Thunnaiyaanaar
    Ellaamae Paarththuk Kolvaar

    Sakalaththaiyum Seythiduvaar
    Athinathin Kaalaththilae
    Kaaththirae en en Naesarukkaay
    Puthupelan Atainthiduvaen

    Karththar Enthan Nalmaeypparae
    Kurai Ontum Enakkillaiyae
    Kaaththiduvaar Nadaththiduvaar
    Apishaekam Seythiduvaar

    Ennaeramum Evvaelaiyum
    Yesuvil Makilnthiruppaen
    Ethuvum Ennai Pirippathillai
    Yesuvin Anpilirunthu

    Nadapathelam Namakku Thaan Nadapathelam Namakku Thaan Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.