Nalli Raavinil Maattuth Tholuvamathil - Christking - Lyrics

    Nalli Raavinil Maattuth Tholuvamathil


    நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
    சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

    1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
    மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
    இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
    நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
    – நள்ளிராவினில்

    2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
    செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
    இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
    நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
    – நள்ளிராவினில


    Nalli Raavinil Maattuth Tholuvamathil
    Sinna Yesu Paalakan Poomiyil Piranthaarae

    1. Athisayamaanavarae, Aalosanaik Karththarae
    Manthaikal Naduvinilae Vinthaiyaay Uthiththaarae
    Immaanuvael Thaeva Immaanuvael
    Nam Paavam Pokka Vantha Immaanuvael
    – Nalliraavinil

    2. Maalikai Manjam Illai, Ponnum Porulum Illai
    Selvam Veruththa Selvamae, Ivar Ulakil Vantha Theyvamae
    Immaanuvael Thaeva Immaanuvael
    Nam Paavam Pokka Vantha Immaanuvael
    – Nalliraavinila

    Nalli Raavinil Maattuth Tholuvamathil Nalli Raavinil Maattuth Tholuvamathil Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.