Nalliraa Naeram Venpani Maayam - Christking - Lyrics

    Nalliraa Naeram Venpani Maayam


    நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
    வல்லவ தேவன் புல்லணை மீதில்
    கல்லும் கரைய கண்கள் நீர் மல்க |
    புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார் | 2

    1. மாந்தரை மீட்க மக்களைத் தேற்ற
    மாட்டுத் தொழுவம் தேடிப் பிடித்த
    வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில் |
    பாட்டாளியாக தோன்றிய பாலன் | 2

    2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
    ஈனர் செருக்கும் வீழ்ச்சியடைய
    வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
    வந்து பிறந்தார் ஏழைக் குடிலில் | 2


    Nalliraa Naeram Vennpani Maayam
    Vallava Thaevan Pullannai Meethil
    Kallum Karaiya Kannkal Neer Malka |
    Pullrai Meetka Paalakan Aanaar | 2

    1. Maantharai Meetka Makkalaith Thaetta
    Maattuth Tholuvam Thaetip Pitiththa
    Vaattum Kuliril Naattup Puraththil |
    Paattaliyaaka Thontiya Paalan | 2

    2. Aanavam Neenga Aangaaram Veela
    Eenar Serukkum Veelchchiyataiya
    Vaanuyar Thaevan Vaikkolin Meethil|
    Vanthu Piranthaar Aelaik Kutilil | 2

    Nalliraa Naeram Venpani Maayam Nalliraa Naeram Venpani Maayam Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.