Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40


காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்-2

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்-2
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம்

1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்-2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால

2.தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்-2
நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால

3.உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே-2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால


English


Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40 Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.