Nan Naesikkum Thaevan Iyaesu Song Lyrics - Christking - Lyrics

    Nan Naesikkum Thaevan Iyaesu Song Lyrics


    நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – அவர்
    நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
    நான் பாடி மகிழ்ந்திடுவேன், என் இயேசுவைத் துதித்திடுவேன்
    என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

    1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
    படகாய் அவர் வருவார்
    இருள் தனிலே பகலவனாய்
    துணையாய் ஒளி தருவார்!

    2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
    மருத்துவராகிடுவார்
    மயங்கிவிழும் பசிதனிலே
    மன்னாவைத் தந்திடுவார்!

    3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
    தேற்றிட வந்திடுவார்
    கால் தளரும் வேளையிலே
    ஊன்று கோலாகிடுவார்


    Naan Naesikkum Thaevan Yesu Intum Jeevikkiraar – Avar
    Naettum Intum Naalai Entum Maaraathavar (2)
    Naan Paati Makilnthiduvaen, en Yesuvaith Thuthiththiduvaen
    En Jeeviya Kaalamellaam Avar Paathaththil Amarnthiruppaen

    1. Kadalaam Thunpaththil Thavikkum Vaelaiyil
    Padakaay Avar Varuvaar
    Irul Thanilae Pakalavanaay
    Thunnaiyaay Oli Tharuvaar!

    2. Paava Nnoyaalae Vaadum Naeraththil
    Maruththuvaraakiduvaar
    Mayangivilum Pasithanilae
    Mannaavaith Thanthiduvaar!

    3. Thoottum Maantharin Naduvil Enthanaith
    Thaettida Vanthiduvaar
    Kaal Thalarum Vaelaiyilae
    Oontu Kolaakiduvaar

    Nan Naesikkum Thaevan Iyaesu Song Lyrics Nan Naesikkum Thaevan Iyaesu Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.