Nan Nanagave Vandhurikeran Song Lyrics - Christking - Lyrics

    Nan Nanagave Vandhurikeran Song Lyrics


    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

    1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்

    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்


    Naan Naanaakavae Vanthirukkiraen
    Um Pirasannaththil Vanthu Nirkiraen
    Neer Intu Ennai Aettuk Kolveeraa
    Um Raajjiyaththil Serththuk Kolveeraa

    1. Yoseppai Pol Naan Olungillaiyae
    Nnovaavaip Pol Neethimaanum Illaiyae
    Aaprakaamaip Pol Visuvaasiyillaiyae
    Thaaniyaelaip Pol Ummai Vaenndavillaiyae
    Naan Naanaaka Naanaaka Vanthirukkiraen — Naan

    2. Maarththaalaip Pol Ummai Sevikkalaiyae
    Mariyaalaip Pol Ummai Naesikkalaiyae
    Estharai Pol Ethaiyum Seyyavillaiyae
    Elisapeththin Narkunangal Ennil Illaiyae
    Naan Veennaaki Paalaaki Vanthirukkiraen — Naan

    Nan Nanagave Vandhurikeran Song Lyrics Nan Nanagave Vandhurikeran Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.