Nan Nirpatum Song Lyrics - Christking - Lyrics

    Nan Nirpatum Song Lyrics


    நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
    நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
    கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே – 2

    காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
    மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
    போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
    பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

    அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
    தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
    ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
    நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

    கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
    துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
    ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் – 2
    மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே – 2


    Naan Nirpathum Nirmulamaakaathathum Thaeva Kirupaiyae
    Naan Uyirudan Vaalvathum Sukamudan Iruppathum
    Kirupaiyae Thaevakirupaiyae Thaevakirupaiyae Thaevakirupaiyae – 2

    Kaalaiyil Eluvathum Karththarai Thuthippathum
    Maalaiyil Kaappudan Illam Varuvathum Kirupaiyae
    Pokkilum Varaththilum Tholaithoora Payanaththilum – 2
    Paatham Kallilae Idaraamal Kaappathum Kirupaiyae – Un – 2

    Akkini Naduvinilae Ennai Eriththida Naernthaalum
    Thoothanaaka Nintu Ennai Kaappathum Kirupaiyae
    Aaliyin Naduvilum Seeridum Puyalinilum – 2
    Neermael Nadanthu Vanthu Ennaik Kaappathum Kirupaiyae – 2

    Kannnneer Kavalaikalil Kashda Nashdangalil
    Thushdanin Kaikku Vilakki Kaappathum Kirupaiyae
    Aattith Thaettiyae Aravannaiththidum – 2
    Maaperum Kirupaiyae Engal Thaeva Kirupaiyae – 2

    Nan Nirpatum Song Lyrics Nan Nirpatum Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.