Nandri Niraintha Ullathodu Song Lyrics - Christking - Lyrics

    Nandri Niraintha Ullathodu Song Lyrics


    நன்றி நிறைந்த உள்ளத்தோடு
    நாதன் இயேசுவை நான் பாடுவேன்

    அல்லேலூயா அல்லேலூயா

    ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
    உண்மையாய் தேடி வந்தீர்
    உந்தன் மகனாக மாற்றி விட்டீர்

    உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
    உண்மையாய் தூக்கி விட்டீர்
    என்னை உம்மோடு அமரச் செய்தீர்

    மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
    மன்னா நீர் கொடுத்தீரே
    என்னை மார்போடு அணைத்தீரே


    Nanti Niraintha Ullaththodu
    Naathan Yesuvai Naan Paaduvaen

    Allaelooyaa Allaelooyaa

    Oothaari Mainthanaay Ulakinil Alainthaen
    Unnmaiyaay Thaeti Vantheer
    Unthan Makanaaka Maatti Vittir

    Ulaiyaana Settil Urumaari Kidanthaen
    Unnmaiyaay Thookki Vittir
    Ennai Ummodu Amarach Seytheer

    Mannnnaana Enakku Makimaiyin Vaalvu
    Mannaa Neer Koduththeerae
    Ennai Maarpodu Annaiththeerae

    Nandri Niraintha Ullathodu Song Lyrics Nandri Niraintha Ullathodu Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.