Nandri Seluthuvaye en Song Lyrics - Christking - Lyrics

    Nandri Seluthuvaye en Song Lyrics


    நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
    நன்றி செலுத்துவாயா

    அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக
    இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே

    தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
    ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே

    அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
    துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே

    வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
    சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே

    உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
    இந்நிலம் சமாதானம் என்று முண்டாக

    ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
    ஆசீர்வதிப்பதாலே அருமையாக


    Nanti Seluththuvaayae en Manamae Nee
    Nanti Seluththuvaayaa

    Antatham Seythapaavam Pontunimiththamaaka
    Intavathaaram Seytha Yesuvukkae

    Thaevaseyanum Than Senulakaththai Vittu
    Jeeva Manithanaakavae Jeniththathaalae

    Athisayamaanavar Aalosanaik Karththaar
    Thuthiperap Paaththiraraam Suthanavarkkae

    Vallamaiyullathaevan Vaananiththiyapithaa
    Sollarum Parapporulaam Suthanavarkkae

    Unnathath Thaevanaar Thamakkae Makimaiyudan
    Innilam Samaathaanam Entu Munndaaka

    Aanndavar Thaasarai Anpin Perukkaththaal
    Aaseervathippathaalae Arumaiyaaka

    Nandri Seluthuvaye en Song Lyrics Nandri Seluthuvaye en Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.