Nandri Sollamal Irukkave Song Lyrics - Christking - Lyrics

    Nandri Sollamal Irukkave Song Lyrics


    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
    பல நன்மை செய்த இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி என்று
    சொல்லி நான் துதிப்பேன்
    நாள் தோறும் போற்றுவேன்

    எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்
    செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்
    அத்தனையும் நினைத்து நினைத்து
    நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்

    மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்
    போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா
    மீண்டும் ஜீவனை கொடுத்து
    நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

    தேவன் அருளிய சொல்லி முடியாத
    ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
    அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்
    ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்


    Nanti Sollaamal Irukkavae Mutiyaathu
    Pala Nanmai Seytha Yesuvukkae
    Nanti Nanti Nanti Entu
    Solli Naan Thuthippaen
    Naal Thorum Pottuvaen

    Eththanaiyo Nanmaikalai en Vaalvil
    Seythaarae Aeraalamaay Nanti Solvaen
    Aththanaiyum Ninaiththu Ninaiththu
    Naan Thuthippaen Aanndavarai Pottuvaen

    Marana Pallaththaakkil Naan Nadakkum
    Pothellaam Paathukaaththeer Aiyaa
    Meenndum Jeevanai Koduththu
    Neer Ennai Vaala Vaiththeer Aiyaa

    Thaevan Aruliya Solli Mutiyaatha
    Eevukalukkaay Sthoththiram
    Alavillaatha Avarin Kirupaikalukkaay
    Aayul Muluthum Sthoththiram

    Nandri Sollamal Irukkave Song Lyrics Nandri Sollamal Irukkave Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.