Nandri Solli Ummai Song Lyrics - Christking - Lyrics

    Nandri Solli Ummai Song Lyrics


    நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
    உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

    வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
    கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்

    நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
    ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

    காற்றுமில்ல மழையுமில்ல
    ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

    உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
    மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

    கைவிடாமல் விட்டு விலகிடாமல்
    நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

    வெட்கப்பட்ட தேசத்திலே
    கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே


    Nanti Solli Ummai Paada Vanthom
    Um Kaarunnyaththai Ennnni Potta Vanthom

    Vaarththaiyinaal Neer Sonnathellaam
    Karangalinaal Intu Niraivaettineer

    Nanti -2 Solvom Uyir Ullavarai
    Ontum Kuraiyaamal Kaaththidum Nallavarai

    Kaattumilla Malaiyumilla
    Aanaalum Vaaykkaalai Nirappineerae

    Udanpatikkai Seythu Nadaththi Vantheer
    Maaraamal Eppothum Kaaththuk Konnteer

    Kaividaamal Vittu Vilakidaamal
    Nerungina Paathaiyilum Kooda Vantheer

    Vetkappatta Thaesaththilae
    Geerththiyum Pukalchchiyumaakkineerae

    Nandri Solli Ummai Song Lyrics Nandri Solli Ummai Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.