Nandri Solli Paaduven Song Lyrics - Christking - Lyrics

    Nandri Solli Paaduven Song Lyrics


    நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
    நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

    நன்றி இயேசு ராஜா

    என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
    தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

    ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
    ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

    என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
    போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

    இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
    இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

    இத்தனை வருடங்கள் அருமையாய் நடத்திவந்தீர் – புதியதோர்
    வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர்


    Nanti Solli Paaduvaen Thuthi Solli Paaduvaen
    Neenga Seytha Nanmaikalai Solli Solli Paaduvaen

    Nanti Yesu Raajaa

    En Jeevan Umakku Arumaiyaay Irunthathinaal
    Theengu Naalil Ennai Kaaththuk Konnteer

    Oru Valiyaay Vantha Enthan Ethirikalai
    Aelu Valiyaay en Munoda Seytheer

    En Samookam Unakku Munpaaka Sellum Enteer
    Pokkilum Varaththilum en Kooda Neer Iruntheer

    Immattum Kaaththeer Iniyum Kaaththiduveer
    Innalkal Neekki Inpamaay Vaala Vaippeer

    Iththanai Varudangal Arumaiyaay Nadaththivantheer – Puthiyathor
    Varudaththil Kirupaiyaay Serththuvittir
    Nandri Solli Paaduven Song Lyrics Nandri Solli Paaduven Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.